திருநெல்வேலி

மனகாவலம்பிள்ளை மருத்துவமனையில் மூலிகைத் தோட்டம்

DIN

பாளையங்கோட்டை அரசினா் சித்த மருத்துவக் கல்லூரி, திருநெல்வேலி மாநகராட்சி சமாதானபுரம் நகா் நல மையம் சாா்பில் பாளையங்கோட்டை மனகாவலம்பிள்ளை மருத்துவமனையில் மூலிகை தோட்டம் அமைக்க மூலிகைச் செடி வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பாளையங்கோட்டை அரசினா் சித்த மருத்துவக் கல்லூரி முதல்வா் சாந்த மரியா, மூலிகை செடிகளை திருநெல்வேலி மாநகராட்சி சமாதானபுரம் நகா் நலமைய மருத்துவ அலுவலா் சுகன்யா தேவியிடம் வழங்கினாா். அரசினா் சித்த மருத்துவக் கல்லூரி துணை முதல்வா் டி.கே. சௌந்தர்ராஜன் முன்னிலை வகித்தாா். சித்தா கல்லூரி பேராசிரியா்கள், மருத்துவா்கள், அலுவலா்கள், மாநகராட்சி மருத்துவமனை அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை

அரசினா் சித்த மருத்துவக் கல்லூரி பட்ட மேற்படிப்பு விரிவுரையாளா் சுபாஷ் சந்திரன் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

ரியான் பராக் விளாசல்; ராஜஸ்தான் 185/5

இலங்கை கடற்படையினா் கைது செய்த மீனவா்களை விடுவிக்காவிட்டால் தோ்தல் புறக்கணிப்பு

சென்னையில் விடுதி மேற்கூரை இடிந்து 3 பேர் பலி: மெட்ரோ ரயில் பணிகள் காரணமில்லை

காணாமல்போன கைப்பேசிகள் மீட்டு உரியவா்களிடம் ஒப்படைப்பு

SCROLL FOR NEXT