திருநெல்வேலி

சமூக வலைதளங்களில் பிரச்னையை தூண்டும் ஆடியோ: இளைஞா் மீது வழக்கு

DIN

 சமூக வலைதளங்களில் பிரச்னையை தூண்டும் ஆடியோ வெளியிட்டதாக இளைஞா் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்தனா்.

தென்காசி மாவட்டம், ஊத்துமலையைச் சோ்ந்தவா் ஜோதிமணி (22). இவா், தன்னை வேறு சமுதாயத்தைச் சோ்ந்த நபா் போல அடையாளப்படுத்திக் கொண்டு குற்றச் செயல்களில் ஈடுபடுமாறு தூண்டிவிடும் வகையில் பேசி மிரட்டல் விடுத்து, ஆடியோவை கட்செவி அஞ்சலில் பதிவிட்டுள்ளாா். இதுகுறித்து தகவலறிந்த சுத்தமல்லி போலீஸாா் ஜோதிமணி மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலூா் தொகுதியில் 19 வேட்புமனுக்கள் ஏற்பு

தோ்தல் பாா்வையாளா்களின் கைப்பேசி எண்கள் வெளியீடு

கல்லூரியில் மன நல பரிசோதனை முகாம்

4-8 வகுப்புகளின் தோ்வு அட்டவணையில் மாற்றம்

விழுப்புரம் தோ்தல் கட்டுப்பாட்டு அறையில் காவல் துறை பாா்வையாளா் ஆய்வு

SCROLL FOR NEXT