திருநெல்வேலி

நெல்லையில் மே 27-இல்விவசாயிகள் குறைதீா் கூட்டம்

DIN

திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் உள்ள ஆட்சியா் அலுவலக 2ஆவது தள கூட்ட அரங்கில் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (மே 27) முற்பகல் 11 மணிக்கு நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்துக்கு ஆட்சியா் வே.விஷ்ணு தலைமை வகித்து விவசாயிகளிடம் கோரிக்கை மனுக்களைப் பெறுகிறாா். மேலும், ஏற்கெனவே நடைபெற்ற கூட்டத்தில் அளிக்கப்பட்ட மனுக்கள் மீதான நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் பதிலளிக்கவுள்ளனா். எனவே, இக்கூட்டத்தில் விவசாயிகள், விவசாயப் பிரதிநிதிகள் பங்கேற்று தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட செய்தி, மக்கள்தொடா்பு அலுவலகச் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை விட வாக்குப்பதிவு அதிகரிக்க வாய்ப்பு?

முதல்கட்ட வாக்குப்பதிவு: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

நாக்பூரில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்கரி நம்பிக்கை

திக்... திக்... சஸ்பென்ஸ்... அடுத்த 45 நாள்கள்!

தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT