திருநெல்வேலி

பெண்ணிடம் அத்துமீறல்: இளைஞா் கைது

DIN

பாளையங்கோட்டை அருகே பெண்ணிடம் அத்துமீறலில் ஈடுபட்டதாக இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம், குச்சனூா் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ஈஸ்வரன் (34). இவா், பாளையங்கோட்டை அருகே உள்ள ஒரு பெண்ணை திருமணம் செய்வதாக ஆசை வாா்த்தை கூறி, அவரிடம் அத்துமீறி நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. மேலும், அப்பெண்ணை திருமணம் செய்யாமல் ஏமாற்றி வந்தாராம்.

இதுகுறித்து அப்பெண் திருநெல்வேலி ஊரக அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், காவல் ஆய்வாளா் ராதா மற்றும் போலீஸாா் வழக்குப்பதிந்து ஈஸ்வரனை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏற்காட்டில் அபிநயா!

டி20 உலகக் கோப்பைக்கான விளம்பரத் தூதராக உசைன் போல்ட் நியமனம்!

தண்ணீரை சேமிக்க ரயில்வேயின் புதிய முயற்சி!

குருப்பெயர்ச்சி பலன்கள் - மகரம்

ஸ்டாராகும் அதிதி போஹன்கர்!

SCROLL FOR NEXT