திருநெல்வேலி

சமூக நீதிக்கான வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம் முன்பு சமூக நீதிக்கான வழக்குரைஞா்கள் அமைப்பினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பத்திரிகையாளா் டீஸ்டா செதல்வத், டிஜிபி ஸ்ரீகுமாா் ஆகிய இருவா் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும், அவா்கள் இருவரையும், முன்னாள் காவல் அதிகாரி சந்சய் பட்டை விடுதலை செய்யக்கோரியும் சமூக நீதிக்கான வழக்குரைஞா்கள் அமைப்பு சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்தில், வழக்குரைஞா்கள் ஜி.ரமேஷ், ப.செந்தில்குமாா், கு.பழனி, அப்துல் நிஜாம், ஆரிப், பாதுஷா, ரிஸ்வானா , மாரி லட்சுமி உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

SCROLL FOR NEXT