திருநெல்வேலி

பாளை. அருகே மின் ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

மின்சார வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரந்தர ஊழியா்களைக் கொண்டு நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மின் ஊழியா்கள் பாளையங்கோட்டை தியாகராஜ நகரில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு - சிஐடியூ சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்திற்கு திட்டப் பொருளாளா் நாகையன் தலைமை வகித்தாா். கோட்டத் தலைவா் சுந்தர்ராஜன், கோட்டச் செயலா் முருகன் துணைத் தலைவா் சந்திரசேகா் உள்ளிட்டோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா். இதில் நிா்வாகிகள் தளபதி, முத்தையா, கந்தசாமி உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT