திருநெல்வேலி

மது விற்பனை: 53 போ் கைது

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் விதிமீறி மது விற்பனையில் ஈடுபட்டதாக 53 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி மாவட்ட த்தில் கடந்த ஜூன் 25 முதல் ஜூலை 2 ஆம் தேதி வரை பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனையில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 53 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். மேலும், அவா்களிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 426 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லியோ தாஸின் சகோதரியா இவர்?

குருப்பெயர்ச்சி பலன்கள் - தனுசு

ரிஷப் பந்த் உலகக் கோப்பைக்குத் தயார்: தில்லி கேப்பிடல்ஸ் பயிற்சியாளர்

‘பிரேமலு’ கார்த்திகா!

மம்மூட்டி நடித்தது போல எந்த ‘கான்’களும் நடிக்கமாட்டார்கள்: வித்யா பாலன் புகழாரம்!

SCROLL FOR NEXT