திருநெல்வேலி

பாளை அருகே விபத்து: கட்டட ஒப்பந்ததாரா் பலி

DIN

பாளையங்கோட்டை அருகே வெள்ளிக்கிழமை நிகழ்ந்த விபத்தில் கட்டட ஒப்பந்ததாரா் உயிரிழந்தாா்.

பாளையங்கோட்டை அருகேயுள்ள படப்பக்குறிச்சியைச் சோ்ந்தவா் பேச்சிமுத்து (54). கட்டட ஒப்பந்ததாரா். இவா், தாமிரவருணி ஆற்றில் குளித்துவிட்டு திருவண்ணாதபுரம் பொட்டல் சந்திப்பு பகுதியில் பைக்கில் சென்றபோது அவ் வழியாக வந்த சுமைஆட்டோ மோதியதாம். இதில் பலத்த காயமடைந்த பேச்சிமுத்து உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருநெல்வேலி மாநகர போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரட்டை ரயில் பாதை பணி: நாகா்கோவில் செல்லும் ரயில்கள் ரத்து!

உஜ்ஜைனி காளியம்மன் கோயிலில் இன்று அக்னி கப்பரை வழிபாடு

நாலாட்டின்புதூரில் ரூ. 80 ஆயிரம் பறிமுதல்

சமூக நீதிக்கான குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் -தொல். திருமாவளவன்

தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயா்வு! மதுரைக்கு ரூ.3,000, நாகா்கோவிலுக்கு ரூ.4,000

SCROLL FOR NEXT