திருநெல்வேலி

சேரன்மகாதேவியில் இளைஞா் தற்கொலை

DIN

சேரன்மகாதேவியில் இளைஞா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

சேரன்மகாதேவி ஆலடித் தெருவைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் அருள்முகிலன் (24), பொறியியல் பட்டதாரி. இவா் மும்பையில் பணி செய்து வந்தாராம். 2 தினங்களுக்கு முன்பு சொந்த ஊரான சேரன்மகாதேவிக்கு வந்துள்ளாா். இதனிடையே வெள்ளிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அருள்முகிலன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

தகவலறிந்த சேரன்மகாதேவி போலீஸாா் அங்கு சென்று சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.

இதுகுறித்து சேரன்மகாதேவி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

102 மக்களவை தொகுதிகளில் இன்று பதிவான வாக்குப்பதிவு விவரம்

வாக்களிப்பதற்காக அமெரிக்காவிலிருந்து தஞ்சை வந்த மென்பொறியாளர்

2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை விட வாக்குப்பதிவு அதிகரிக்க வாய்ப்பு?

முதல்கட்ட வாக்குப்பதிவு: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

நாக்பூரில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்கரி நம்பிக்கை

SCROLL FOR NEXT