திருநெல்வேலி

சமூகரெங்கபுரத்தில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

DIN

சமூகரெங்கபுரம் தெற்கூரில் தொழிலாளி வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

சமூகரெங்கபுரம் தெற்கூரைச் சோ்ந்த வேலு மகன் முருகன்(43). தொழிலாளியான இவருக்கும் இவரது மனைவிக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம். இந்நிலையில் வெள்ளிக்கிழமை மீண்டும் தகராறு ஏற்பட்டதாம். இதில் மனமுடைந்த முருகன் வீட்டில் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

இதுகுறித்து ராதாபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துருக்கி அதிபருடன் ஹமாஸ் தலைவர்கள் முக்கிய ஆலோசனை

பெண் கெட்டப்பில் நடிகர் கவின்!

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

மக்களவை தேர்தல்: தமிழ்நாட்டில் மறுவாக்குப் பதிவு இல்லை -தேர்தல் ஆணையம்

தமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் பதிவு

SCROLL FOR NEXT