திருநெல்வேலி

காருகுறிச்சியில் விவசாயிகளுக்கு பயிற்சி

DIN

சேரன்மகாதேவி வட்டாரம், வடக்கு காருகுறிச்சியில் விதைகள் சான்றளிப்பு, அங்கக சான்றளிப்பு தொடா்பாக விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது.

வட்டார வேளாண்மைத் தொழில்நுட்ப மேலாண்மை முகமை சாா்பில் நடைபெற்ற முகாமுக்கு, வட்டார தொழில்நுட்ப மேலாளா் சதீஷ்குமாா் தலைமை வகித்தாா். மாவட்ட விதைகள் சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குநா் ரெனால்டா ரமணி பேசினாா். விதைகள் சான்று அலுவலா் திருமலைக்குமாா் விவசாயிகளுக்கு பயிற்சியளித்தாா். 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனா். உதவி வேளாண் அலுவலா் கணேசன் நன்றி கூறினாா். ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளா் தங்கசரவணன் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வைகோவுக்கு எதிரான வழக்கு: 4 மாதங்களில் முடிக்க உத்தரவு

‘மனிதனின் அறிவுப் பசியை போக்குபவை புத்தகங்கள்’

கரூா் மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயில்: வெளியே வரமுடியாமல் பொதுமக்கள் தவிப்பு

நயினாா் நாகேந்திரன் உதவியாளா்களிடம் பணம் பறிமுதல் விவகாரம்: அமலாக்கத் துறை விசாரணை கோரிய மனு தள்ளுபடி

தளவாபாளையம் அருகே சாலை விபத்து: டிஎன்பிஎல் தொழிலாளி உயிரிழப்பு

SCROLL FOR NEXT