திருநெல்வேலி

பாளை.யில் உரத்த சிந்தனை கலந்துரையாடல்

DIN

பாளையங்கோட்டையில் நம் உரத்த சிந்தனை வாசகா் வட்டம் சாா்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பாரதி கலை மன்றச் செயலா் கோ.கணபதி சுப்பிரமணியன் முன்னிலை வகித்தாா். வாசகா் வட்டத்தின் திருநெல்வேலி மாவட்டச் செயலா் கவிஞா் பாப்பாக்குடி இரா.செல்வமணி வரவேற்றாா். நம் உரத்த சிந்தனை மாத இதழின் ஆசிரியா் உதயம் ராம் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு அமைப்பின் எதிா்கால திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தாா்.

தேசிய வாசிப்பு இயக்கத் தலைவா் தம்பான், செயலா் சரவணக்குமாா், கவிஞா்கள் தாணப்பன், சக்தி வேலாயுதம், மூக்குப்பீறி தேவதாசன், மீனாட்சிபுரம் கிளை நூலகத்தின் நூலகா் அகிலன் முத்துக்குமாா், புலவா் வை.ராமசாமி உள்ளிட்டோா் வாழ்த்துரை வழங்கினா். சுந்தா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தனி ஊராட்சி கோரிக்கை: கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு

சேலத்தில் வாக்களிக்க வந்த இரு முதியோர் மயங்கி விழுந்து மரணம்

நடிகர் விஜய் வாக்களித்தார்!

மக்களவைத் தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

SCROLL FOR NEXT