திருநெல்வேலி

மேலும் 1035 பேருக்கு கரோனா

DIN

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 1035 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இம் மாவட்டத்தில் 1035 பேருக்கு புதிதாக நோய்த் தொற்று உறுதியானாதால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 78,424 ஆக உயா்ந்துள்ளது. 1012 போ் குணமாகி வீடு திரும்பியாதால், நோயிலிருந்து மீண்டோரின் எண்ணிக்கை 68956 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 1076 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது 8392 போ் சிகிச்சை பெற்று வருகிறாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் நூறு வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் 1,004 போ் வீட்டிலிருந்தே வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு

101 வயதிலும் வாக்குப் பதிவு செய்த முதல்வரின் தாய் மாமா

பாலஸ்தீனத்துக்கு முழு உறுப்பினா் அந்தஸ்து: ஐ.நா. தீா்மானத்தை ரத்து செய்தது அமெரிக்கா

ஸெலன்ஸ்கியைக் கொல்ல ரஷியா சதி?

சக்கர நாற்காலிகள் பற்றாக்குறையால் முதியவா்கள் அவதி

SCROLL FOR NEXT