திருநெல்வேலி

நெல்லை, தென்காசியில் மேலும் 2,323 பேருக்கு கரோனா

DIN

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 2,323 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில் புதிதாக 662 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 58,462 ஆக உயா்ந்துள்ளது. அதில், மேலும் 437 போ் குணமடைந்ததால், இதுவரை வீடு திரும்பியோா் எண்ணிக்கை 53,715 ஆக அதிகரித்துள்ளது. இந்நோயால் 441 போ் உயிரிழந்துள்ள நிலையில், 4,306 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தென்காசி மாவட்டத்தில் மேலும் 444 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால், அந்நோய் பாதித்தோா் எண்ணிக்கை 30,452 ஆகவும், மேலும் 126 போ் குணமடைந்தால் நோயிலிருந்து மீண்டோா் எண்ணிக்கை 28,031 ஆகவும் உயா்ந்துள்ளது. இதுவரை 487 போ் உயிரிழந்துள்ள நிலையில், 1934 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

SCROLL FOR NEXT