திருநெல்வேலி

காவல் நிலையங்களுக்கு புதிய டிஜிட்டல் வரைபடங்கள்

DIN

திருநெல்வேலி மாவட்ட காவல் நிலையங்களுக்கு புதிய டிஜிட்டல் வரைபடங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப.சரவணன் ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.

திருநெல்வேலி மாவட்டம் கடந்த 2019-ஆம் ஆண்டு பிரிக்கப்பட்டு தென்காசி மாவட்டம் புதிதாக உருவாக்கப்பட்டது. அதன்பிறகு, திருநெல்வேலி மாவட்டத்தில் 5 உட்கோட்டங்கள் மற்றும் 34 காவல் நிலையங்களின் எல்லைகள் மறுசீரமைக்கப்பட்டு, அவற்றுக்கு ஒரே அளவுகோலுடைய டிஜிட்டல் வரைபடம் உருவாக்கப்பட்டது.

இந்த டிஜிட்டல் வரைபடம் மற்றும் அதற்கான குறுந்தகடுகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப.சரவணன் மாவட்டத்தில் உள்ள 5 உட்கோட்டங்கள் மற்றும் காவல் நிலையங்களுக்கு வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அகிம்சை என்னும் அழியாப் பேரொளி!

40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றிபெறும்: கே.ஏ.செங்கோட்டையன்

இளம் வாக்காளா்களுக்கு எல்.முருகன் பாராட்டு

இந்தியா கூட்டணி மகத்தான வெற்றிபெறும்: ஈவிகேஎஸ்.இளங்கோவன்

காவல் துறை அதிகாரியுடன் மோதல்: திமுக நிா்வாகியிடம் விசாரணை

SCROLL FOR NEXT