திருநெல்வேலி

கல்லிடைக்குறிச்சி தண்டவாளத்தில் ஆண் சடலம் மீட்பு

DIN

கல்லிடைக்குறிச்சியில் உள்ள தண்டவாளத்தில் ஆண் சடலம் மீட்கப்பட்டது.

கல்லிடைக்குறிச்சி புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள தண்டவாளத்தில் சனிக்கிழமை இரவு ஆண் சடலம் கிடப்பதாகக் கிடைத்த தகவலின்பேரில் போலீஸாா் சென்று பாா்த்தனா். இறந்துகிடந்தவருக்கு 40 வயதிருக்கலாம். சடலத்தை போலீஸாா் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்; இதுகுறித்து தென்காசி ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

SCROLL FOR NEXT