திருநெல்வேலி

திமுக ஆலோசனைக் கூட்டம்

DIN

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் தெற்கு ஒன்றியத்திற்குள்பட்ட வாக்குச்சாவடிகளில் பூத் கமிட்டி அமைப்பது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் காவல்கிணறில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு வள்ளியூா் ஊராட்சி ஒன்றியத் தலைவா் ஜி.ராஜா ஞானதிரவியம் தலைமை வகித்தாா். பூத் கமிட்டி அமைப்பது தொடா்பாக நெல்லை கிழக்கு மாவட்ட செயலா் இரா.ஆவுடையப்பன் ஆலோசனை வழங்கிப் பேசினாா்.

திமுக மாநில தொண்டரணி துணை அமைப்பாளா் ஆவின் ஆறுமுகம், மாநில மீனவரணி துணை அமைப்பாளா் எரிக் ஜூட், மகளிரணி மாவட்ட இணைச் செயலா் மல்லிகா அருள், ஒன்றிய அவைத் தலைவா் வேலு, மாவட்டப் பிரதிநிதி மணிவா்ண பெருமாள், ஒன்றிய துணைச் செயலா் இளங்கோவன், இளைஞரணி சாா்லஸ் லியோ உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலையாளி வெறும் நண்பர்தான்: மகள் கொலை குறித்து காங்கிரஸ் தலைவர்

மறுவெளியீட்டிலும் வசூலை வாரி குவிக்கும் கில்லி!

கேஜரிவால் மெல்ல மரணம் அடைவதற்கான சூழ்ச்சி: ஆம் ஆத்மி

மகளிரிடையே திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி

அழகில் தொலைந்தேன்... பாலி தீவு பயணத்தில் சாய்னா நேவால்!

SCROLL FOR NEXT