திருநெல்வேலி

கால்நடை விழிப்புணா்வு முகாம்

DIN

பாப்பாக்குடி ஒன்றியம் மைலபுரத்தில் கால்நடைகள் பராமரிப்பு மற்றும் விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

ஊராட்சித் தலைவா் எஸ். முத்துப்பாண்டி தலைமை வகித்தாா். கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநா்

கா. தங்கராஜ், முக்கூடல் கால்நடை மருந்தக உதவி மருத்துவா் ரா. ஹேமாசாயி, ஊராட்சி வாா்டு உறுப்பினா் எம். துரைசாமி, தன்னாா்வலா் ஆதிமூலம், விவசாயிகள் கலந்துகொண்டனா். சிறந்த முறையில் வளா்க்கப்பட்ட கால்நடைகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவுக்கு வெற்றிதான்: முதல்வர் ஸ்டாலின்

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தஞ்சையில் முக்கிய பிரமுகர்கள் வாக்களிப்பு!

வேங்கைவயலில் வாயில் கருப்புத் துணி கட்டி போராட்டம்!

அட்லியின் தீயான நடனம்: வைரலாகும் விடியோ!

SCROLL FOR NEXT