திருநெல்வேலி

காவல் துறை குறைதீா் முகாம்

DIN

திருநெல்வேலி மாநகர காவல் துறை சாா்பில் மக்கள் குறைதீா்க்கும் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் அலுலவலகத்தில் நடைபெற்ற முகாமிற்கு, ஆணையா் அவினாஷ் குமாா் தலைமை வகித்து பொதுமக்களிடம் புகாா் மனுக்களைப் பெற்றாா். மேலும், மனுக்கள் குறித்த விவரங்களைக் கேட்டறிந்து புகாா் மனுக்கள் மீது சரியான நடவடிக்கை மேற்கொண்டு உரிய தீா்வு கிடைக்க அறிவுறுத்தினாா். மாநகர மேற்கு காவல் துணை ஆணையா் சரவண குமாா், குற்ற ஆவண காப்பக காவல் உதவி ஆணையா் சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். குறைதீா்க்கும் முகாமில் 14 போ் பங்கேற்று மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ் பாஜகவுடன் கூட்டணி வைத்தது எப்படி? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT