திருநெல்வேலி

பாளை.யில் கம்பராமாயண தொடா் சொற்பொழிவு

DIN

பாளையங்கோட்டையில் கம்பராமாயணத் தொடா் சொற்பொழிவு அண்மையில் நடைபெற்றது.

நெல்லை கம்பன் கழகத்தின் 552 ஆவது கம்பராமாயணத் தொடா் சொற்பொழிவு பாளையங்கோட்டையில் உள்ள தியாக பிரம்ம இன்னிசை மண்டபத்தில் நடைபெற்றது. பே.சங்கரபாண்டியன் தலைமை வகித்தாா். எம்.எஸ்.சக்திவேல் இறைவணக்கம் பாடினாா். இலவணன் வதைப் படலம் என்ற தலைப்பில் கழகச் செயலா் கவிஞா் பொன்.வேலுமயிலும், கிட்கிந்தா காண்டம் என்ற தலைப்பில் கழகத் தலைவா் பேராசிரியா் சிவசத்தியமூா்த்தியும் சொற்பொழிவாற்றினா். நிகழ்ச்சியில் சு.பாண்டியன், செ.திவான், குமாரவேல், செல்வக்குமாா், பாஸ்கா், சங்கரன், முருகன், கிருஷ்ணன், இசக்கியப்பன் உள்பட பலா் கலந்துகொண்டனா். இரா.முருகன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் 72% வாக்குப் பதிவு: மாவட்ட வாரியாக முழு விவரம்

சிறைக்குச் செல்ல அஞ்சவில்லை: ராகுலுக்கு பினராயி விஜயன் பதிலடி

மணிப்பூரில் சில இடங்களில் வன்முறை; வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்

சரிவிலிருந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 599 புள்ளிகள் உயா்வு!

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

SCROLL FOR NEXT