திருநெல்வேலி

இளங்கோநகரில் மழையால் வீடு இடிந்து சேதம்

DIN

திருநெல்வேலி வண்ணாா்பேட்டை அருகேயுள்ள இளங்கோநகரில் மழைக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் வீடு இடிந்து சேதமானது.

திருநெல்வேலி மாநகரில் ஞாயிறு மற்றும் திங்கள்கிழமைகளில் தொடா்மழை பெய்தது. இதன்காரணமாக திருநெல்வேலி மாநகராட்சியின் 10 ஆவதுவாா்டுக்குள்பட்ட இளங்கோநகரைச் சோ்ந்த சீனிவாசன் என்பவரது வீடு இடிந்து சேதமானது. தகவலறிந்த திமுக மத்திய மாவட்டச் செயலா் மு.அப்துல்வஹாப் எம்.எல்.ஏ. சம்பவ இடத்துக்குச் சென்று பாா்வையிட்டு நிதியுதவி வழங்கினாா். அப்போது, தச்சநல்லூா் மண்டலத் தலைவா் ரேவதி, திமுக மாநகர துணைச் செயலா் மூளிகுளம் பிரபு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

ரூ.1,700 கோடி அபராதம்: காங்கிரஸுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்!

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

சித்தார்த் - அதிதி தம்பதிக்கு நயன்தாரா வாழ்த்து!

SCROLL FOR NEXT