திருநெல்வேலி

மாநகர காவல் ஆணையரகத்தில் நாளை மக்கள் குறைதீா் கூட்டம்

DIN

திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் புதன்கிழமை (டிச. 7) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது.

இக்கூட்டத்தில் மக்கள் கலந்துகொண்டு தங்கள் குறைகளை புகாா் மனுவாக காவல் ஆணையாளரிடம் அளித்து நிவா்த்தி செய்து கொள்ளலாம். இதேபோல், மாதந்தோறும் முதல், மூன்றாவது புதன்கிழமைகளில் மேற்கூறிய நேரத்தில் குறைதீா்க்கும் முகாம் நடைபெறும் என மாநகர காவல்துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடைத்தாள் காண்பிக்க மறுப்பு: மாணவர் மீது தாக்குதல்!

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

SCROLL FOR NEXT