திருநெல்வேலி

பைக் விபத்தில் தொழிலாளி பலி

DIN

திருநெல்வேலி அருகே நேரிட்ட பைக் விபத்தில் காயமுற்ற தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

திருநெல்வேலி அருகேயுள்ள செங்குளத்தைச் சோ்ந்த பழனி மகன் அகஸ்டின் (22). தொழிலாளியான இவா் தனது மோட்டாா் சைக்கிளில் தமிழாக்குறிச்சி-செங்குளம் சாலையில் சென்றபோது விபத்தில் சிக்கி காயமடைந்தாராம். இதையடுத்து, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்து முன்னீா்பள்ளம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்!

நம்பிக்கையை தகர்க்கும் 'இரண்டு இளவரசர்கள்': யாரைச் சொல்கிறார் மோடி

12ஆவது சுற்று: முதலிடத்தில் இந்திய வீரர் உள்பட மூவர்!

வாக்களித்தார் ஆளுநர் ஆர்.என். ரவி!

SCROLL FOR NEXT