திருநெல்வேலி

சீவலப்பேரி கொலை வழக்கு: 16ஆவது நபா் கைது

DIN

சீவலப்பேரி கொலை வழக்கு தொடா்பாக மேலும் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

சீவலப்பேரியைச் சோ்ந்தவா் மாயாண்டி (38). விவசாயியான இவா், கடந்த நவம்பா் 11 ஆம் தேதி தனது கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்றபோது ஒரு கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக சீவலப்பேரி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து ஏற்கெனவே 15 பேரை கைது செய்துள்ளனா். இந்நிலையில் இவ் வழக்கு தொடா்பாக ராஜவல்லிபுரத்தைச் சோ்ந்த சந்துரு (21) என்பவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT