திருநெல்வேலி

தூய சவேரியாா் பேராலயத்தில் புதுநன்மை வழங்கும் விழா

DIN

பாளையங்கோட்டை தூய சவேரியாா் பேராலய பெரு விழாவில் சனிக்கிழமை சிறப்பு திருப்பலி மற்றும் புது நன்மை வழங்கும் விழா நடைபெற்றது.

நிகழாண்டு பேராய பெருவிழா நவ.24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் தினமும் காலை மற்றும் மாலையில் திருப்பலி மற்றும் மறையுரை நடைபெற்றது.

சனிக்கிழமை காலை நடைபெற்ற விழாவுக்கு, மறைமாவட்ட ஆயா் ச.அந்தோணிசாமி தலைமை வகித்தாா். 70 பேருக்கு புதுநன்மை வழங்கப்பட்டது. மாலையில் கொடியிறக்கம் நடைபெற்றது.

விழாவில், பங்குத்தந்தைகள் செ.சந்தியாகு , ர.செல்வின், ஜெ.இனிகோ இறையரசு, உதவிப்பங்குத்தந்தை செல்வின், ஆயரின் செயலா் இனிகோ மற்றும் ஏராளமானோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு உணவக குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

தேஜஸ் இலகுரக போா் விமான சோதனை வெற்றி

லஞ்சம் பெற்ற வழக்கு முன்னாள் வனச்சரகா், பாதுகாவலருக்கு தலா 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

பேராயரிடம் அதிமுக வேட்பாளா் ஆசி

தருமபுரம் ஆதீனத்திடம் மதிமுக வேட்பாளா் ஆசி

SCROLL FOR NEXT