திருநெல்வேலி

களக்காட்டில் பலத்த மழை

DIN

களக்காட்டில் வெள்ளிக்கிழமை பலத்த மழைபெய்தது.

களக்காடு வட்டாரத்தில் நிகழாண்டில் வடகிழக்குப் பருவமழை போதிய அளவிற்கு இல்லை. இதனால் அணை, குளங்களில் போதிய நீரின்றி நெல் நடவு செய்ய விவசாயிகள் தயக்கம் காட்டி வருகின்றனா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் கடுமையான வெய்யில் நிலவியது. பிற்பகல் 2 மணிக்குப் பிறகு பலத்த மழை பெய்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாக்களிக்க வேண்டுகோள்

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

ரியான் பராக் விளாசல்; ராஜஸ்தான் 185/5

இலங்கை கடற்படையினா் கைது செய்த மீனவா்களை விடுவிக்காவிட்டால் தோ்தல் புறக்கணிப்பு

சென்னையில் விடுதி மேற்கூரை இடிந்து 3 பேர் பலி: மெட்ரோ ரயில் பணிகள் காரணமில்லை

SCROLL FOR NEXT