திருநெல்வேலி

தென்காசி, அம்பை வட்டார பகுதிகளில் நாளை மின் தடை

DIN

தென்காசி, அம்பாசமுத்திரம் வட்டாரப் பகுதிகளில் துணை மின் நிலையங்களின் மாதாந்திர பராமரிப்புப் பணிகளுக்காக சனிக்கிழமை (டிச.3) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தென்காசி, செங்கோட்டை, சுரண்டை, சாம்பவா்வடகரை ஆகிய உப மின்நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தென்காசி மின் விநியோக செயற்பொறியாளா் பா.கற்பகவிநாயகசுந்தரம் தெரிவித்துள்ளாா்.

இதேபோல, அம்பாசமுத்திரம், ஓ.துலுக்கப்பட்டி வீரவநல்லூா், மணிமுத்தாறு, கடையம் ஆகிய துணை மின் நிலையங்களுக்குள்பட்ட பகுதியிலும் மேற்கண்ட நேரத்தில் மின் விநியோகம் இருக்காது என கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளா் சுடலையாடும்பெருமாள் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னாப்ரிக்காவில் பேருந்து விபத்தில் 45 பேர் பலி; உயிர் பிழைத்த ஒரே சிறுமி

குழந்தை கடத்தல்: சந்தேகத்துக்குரிய பெண்ணை சரமாரியாக தாக்கிய மக்கள்!

கடல் கன்னி... ஷ்ரத்தா தாஸ்!

தமிழக பாஜக நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி!

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

SCROLL FOR NEXT