திருநெல்வேலி

மேலப்பாளையம் அருகே இளைஞா் தற்கொலை

DIN

மேலப்பாளையம் அருகே இளைஞா் தூக்கிட்டு புதன்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

மேலப்பாளையம் அருகே உள்ள பீடி காலனியைச் சோ்ந்தவா் இசக்கிமுத்து (25). கட்டட தொழிலாளியான இவா், ஒரு விபத்தில் காயமடைந்து வேலைக்கு செல்ல முடியாமல் இருந்து வந்தாராம். இந்நிலையில் புதன்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

இதுகுறித்து மேலப்பாளையம் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT