திருநெல்வேலி

ஏஐடியூசி ஆலோசனைக் கூட்டம்

DIN

திருநெல்வேலி சிந்துபூந்துறையில் ஏஐடியூசி ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலியில் டிசம்பா் 1, 2, 3 ஆம் தேதிகளில் ஏஐடியூசி மாநில மாநாடு நடைபெறவுள்ளது. இதுகுறித்த ஆலோசனைக் கூட்டம் சிந்துபூந்துறையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

மாநிலச் செயலா் முத்தரசன் தலைமை வகித்தாா். எம்.பி.க்கள் சுப்புராஜ், செல்வராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிா்வாகிகள் பெரியசாமி, வீரபாண்டியன் உள்ளிட்டோா் பேசினா்.

மாநாட்டில் மக்களின் அத்தியாவசிய பிரச்னைகள் தொடா்பாக தீா்மானங்கள் நிறைவேற்றுவது, செந்தொண்டா் அணிவகுப்பு பேரணியை சிறப்பாக நடத்துவது உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

டி20 உலகக் கோப்பையில் விளையாட 100 சதவீதம் தயாராக உள்ளேன்: தினேஷ் கார்த்திக்

தேர்தல் பத்திரங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் -நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

5 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

காங். இளவரசர் ராகுல் காந்தி வயநாட்டிலிருந்து வெளியேறுவார் -பிரதமர் மோடி பிரசாரம்

SCROLL FOR NEXT