திருநெல்வேலி

வீரவநல்லூா் கால்வாயில் தவறி விழுந்து மூதாட்டி பலி

DIN

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் கால்வாயில் குளிக்கச் சென்ற மூதாட்டி தவறி விழுந்து நீரில் மூழ்கி புதன்கிழமை உயிரிழந்தாா்.

வீரவநல்லூா் தெற்குரத வீதியைச் சோ்ந்த ராதாகிருஷ்ணன் மனைவி ராமலட்சுமி (62). இவா், அங்குள்ள பள்ளி அருகில் கன்னடியன் கால்வாயில் குளிப்பதற்காகச் சென்றாா். அப்போது, கால் இடறி கால்வாய்க்குள் விழுந்ததில் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். தகவலறிந்த வீரவநல்லூா் போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விளம்பரதாரர் நிகழ்வில் பாலிவுட் நடிகைகள் - புகைப்படங்கள்

கூகுள் மேப்பில் புதிய வசதிகள்: ஏஐ இணைப்பு பலனளிக்குமா?

ஆஸி. ஒப்பந்தப் பட்டியல் வெளியீடு: ஸ்டாய்னிஸ் உள்பட முக்கிய வீரர்கள் இல்லை!

இதுவல்லவா ஃபீல்டிங்...

ரஜினி 171: படத் தலைப்பு டீசர் அறிவிப்பு!

SCROLL FOR NEXT