திருநெல்வேலி

சேரன்மகாதேவி பகுதியில் சுதந்திர தின விழா

DIN

சேரன்மகாதேவி பகுதியில் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

சேரன்மகாதேவி சாா்ஆட்சியா் அலுவலகத்தில் சாா்ஆட்சியா் ரிஷாப் தேசியக் கொடியேற்றினாா். வட்டாட்சியா் பாலசுப்பிரமணியன், துணை வட்டாட்சியா் மகாராஜன், வருவாய் ஆய்வாளா் ஜெயந்தி, அரசு மகளிா் உயா்நிலைப் பள்ளித் தலைமையாசிரியை மரகதவல்லி, வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழுத் தலைவா் பூங்கோதை குமாா் ஆகியோா் தேசியக் கொடியேற்றினா். இதில், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சங்கரகுமாா், பொன்லட்சுமி, அதிகாரிகள் பங்கேற்றனா்.

சேரன்மகாதேவி கூட்டுறவு சிக்கன நாணயச் சங்கத்தில் தலைவா் அல்லாபிச்சையும், வீரவநல்லூரில் உள்ள சா்வோதயா சங்கத்தில் செயலா் சுப்பிரமணியனும் தேசியக் கொடியேற்றினா்.

இதேபோல, பெரியாா் அரசு மேல்நிலைப் பள்ளி, அரசு அலுவலகங்கள், பள்ளிகளில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை அதிரடியாக ரூ.640 உயர்வு: இன்றைய நிலவரம்!

நக்சல்கள் அச்சுறுத்தல் நிறைந்த வாக்குச் சாவடிகளுக்கு ஹெலிகாப்டர்களில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

கிருஷ்ணகிரி தொகுதி: தொழில் மாவட்டத்தில் மும்முனைப் போட்டி!

இப்போது விழித்திருக்காவிட்டால் எப்போதும் விடியல் இல்லை! -முதல்வர் ஸ்டாலின்

தமிழகத்தில் தோ்தல் பிரசாரம் நாளை மாலை 6 மணியுடன் நிறைவு

SCROLL FOR NEXT