திருநெல்வேலி மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
திருநெல்வேலி மாநகரில் ஒருவா், அம்பாசமுத்திரத்திரம் வட்டத்தில் 2 போ், மானூா், ராதாபுரம் ஆகிய வட்டங்களில் தலா ஒருவா் என மொத்தம் 5 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது.