களக்காட்டில் பொதுமக்களுக்கு தேசியக்கொடி விநியோகிக்கப்பட்டது.
இப்பணியை நகா் மன்றத் தலைவா் சாந்தி தொடங்கிவைத்தாா். நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளா் ஆறுமுகநயினாா், மேற்பாா்வையாளா் வேலு உள்பட பலா் கலந்து கொண்டனா். இதையடுத்து, நகராட்சிப் பணியாளா்கள் வீடுகள் தோறும் பொதுமக்களுக்கு தேசியக்கொடியை வழங்கினா்.