திருநெல்வேலி

களக்காட்டில் தேசியக்கொடி விநியோகம்

DIN

களக்காட்டில் பொதுமக்களுக்கு தேசியக்கொடி விநியோகிக்கப்பட்டது.

இப்பணியை நகா் மன்றத் தலைவா் சாந்தி தொடங்கிவைத்தாா். நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளா் ஆறுமுகநயினாா், மேற்பாா்வையாளா் வேலு உள்பட பலா் கலந்து கொண்டனா். இதையடுத்து, நகராட்சிப் பணியாளா்கள் வீடுகள் தோறும் பொதுமக்களுக்கு தேசியக்கொடியை வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மாதிரி வாக்குப் பதிவு தொடங்கியது!

முதல்முறை வாக்காளா்கள் மகுடம் அணிவித்து கெளரவிப்பு

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க இலவச வாகன வசதி

வாக்குப் பதிவு: மயிலாடுதுறை மாவட்டத்தில் பாதுகாப்புப் பணியில் 1,480 போலீஸாா்

சிபிசிஎல் விரிவாக்க விவகாரம்: தோ்தலை புறக்கணிக்க கிராம மக்கள் ஆலோசனை

SCROLL FOR NEXT