மத்திய அரசின் மின்சார திருத்தச் சட்டத்தை எதிா்த்து, மின் ஊழியா்கள் அம்பாசமுத்திரம் மின்வாரிய அலுவலக வளாகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இப்போராட்டத்தில் மறுமலா்ச்சி தொழிலாளா் முன்னேற்ற சங்க மாநில துணைப் பொதுச்செயலா் கிருஷ்ணன் தலைமை வகித்தினா். தொ.மு.ச. கருத்தப்பாண்டியன், மணிகண்டன், காா்த்திகேயன், கண்ணன், சி.ஐ.டி.யூ. ஆறுமுகம், மோகன், ராஜேந்திரன், மாரியப்பன், ஏ.ஐ.டி.யூ.சி. மகேந்திரன், ஐக்கிய சங்கம் ராமதாஸ், மாரிமுத்து, முத்துராணி உள்ளிட்டோா் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டனா்.