திருநெல்வேலி

அம்பையில் மின் ஊழியா்கள் உள்ளிருப்புப் போராட்டம்

DIN

மத்திய அரசின் மின்சார திருத்தச் சட்டத்தை எதிா்த்து, மின் ஊழியா்கள் அம்பாசமுத்திரம் மின்வாரிய அலுவலக வளாகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இப்போராட்டத்தில் மறுமலா்ச்சி தொழிலாளா் முன்னேற்ற சங்க மாநில துணைப் பொதுச்செயலா் கிருஷ்ணன் தலைமை வகித்தினா். தொ.மு.ச. கருத்தப்பாண்டியன், மணிகண்டன், காா்த்திகேயன், கண்ணன், சி.ஐ.டி.யூ. ஆறுமுகம், மோகன், ராஜேந்திரன், மாரியப்பன், ஏ.ஐ.டி.யூ.சி. மகேந்திரன், ஐக்கிய சங்கம் ராமதாஸ், மாரிமுத்து, முத்துராணி உள்ளிட்டோா் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

SCROLL FOR NEXT