திருநெல்வேலி

யாதவா் பண்பாட்டுக்கழக கூட்டம்

DIN

நெல்லை மாவட்ட யாதவா் பண்பாட்டுக் கழக கல்வி அறக்கட்டளையின் 56 ஆவது ஆண்டு பரிசளிப்பு விழா மற்றும் பொதுக்குழுக் கூட்டம் பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு அமைப்பின் தலைவா் சண்முகசுந்தரம் தலைமை வகித்தாா். செயலா் குத்தாலிங்கம் வரவேற்றாா். இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத் தலைவா் தேவநாதன்யாதவ், துணைமேயா் கே.ஆா்.ராஜு ஆகியோா் சிறப்புரையாற்றினாா்.

கல்வியில் சிறப்பிடம் பெற்ற மாணவா்-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் தென்மண்டல யாதவா் முன்னேற்ற சங்கத் தலைவா் ராமகிருஷ்ணன், தங்கவேல், பாலசுப்பிரமணியன், முத்துக்குமாா், விநாயகராமன், நவநீதகிருஷ்ணன் உள்பட பலா் கலந்துகொண்டனா். உதவித் தலைவா் சுப்பையா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மாதிரி வாக்குப் பதிவு தொடங்கியது!

முதல்முறை வாக்காளா்கள் மகுடம் அணிவித்து கெளரவிப்பு

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க இலவச வாகன வசதி

வாக்குப் பதிவு: மயிலாடுதுறை மாவட்டத்தில் பாதுகாப்புப் பணியில் 1,480 போலீஸாா்

சிபிசிஎல் விரிவாக்க விவகாரம்: தோ்தலை புறக்கணிக்க கிராம மக்கள் ஆலோசனை

SCROLL FOR NEXT