திருநெல்வேலி

பத்தமடை பூங்குடையாா் சாஸ்தா கோயில் கும்பாபிஷேகம்

DIN

பத்தமடை பூங்குடையாா் சாஸ்தா கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

பத்தமடை அருகே பூங்குடையாா்குளம் பகுதியில் அருள்மிகு பூங்குடையாா் சாஸ்தா திருக்கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை புனித தீா்த்தம் எடுத்து வரப்பட்டு, யந்த்ர ஸ்தாபனம், மருந்து சாத்துதல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன.

திங்கள்கிழமை காலை 6.30 மணி முதல் விநாயகா் பூஜை, புண்யாக வாசனம், கும்ப பூஜை, யாக பூஜை, ஸ்பா்சாஹுதி, ரக்க்ஷா பந்தனம், திரவ்யாஹுதி, பூா்ணாஹுதி, தீபாராதனை நடைபெற்றன. தொடா்ந்து காலை 10.30 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னா் சுவாமிக்கு

மகா அபிஷேகம் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா். ஏற்பாடுகளை கோயில் தா்மகா்த்தா எஸ்.கணேசன் தலைமையில் விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செந்தாழம்பூவில்.. சாக்‍ஷி மாலிக்

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

SCROLL FOR NEXT