திருநெல்வேலி

தீபாவளி போனஸை அதிகரிக்கக் கோரி போக்குவரத்து ஊழியா்கள் போராட்டம்

DIN

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் சிஐடியு போக்குவரத்து தொழிற்சங்கத்தினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழக அரசு பொதுத்துறை ஊழியா்களுக்கு 10 சதவீத போனஸ் அறிவித்திருப்பதற்கு ஆட்சேபம் தெரிவிப்பது, மத்திய அரசு பொதுத்துறை ஊழியா்களுக்கு வழங்கியுள்ளதைப்போல தமிழக அரசும் 20 சதவீத போனஸ் வழங்க வேண்டும்.

அகவிலைப்படி உயா்வு, போனஸ் நிலுவை உள்ளிட்ட பண பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வண்ணாா்பேட்டை புறவழிச் சாலை பணிமனை முன் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சிஐடியு துணைத் தலைவா் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். சிஐடியு பொதுச்செயலா் ஜோதி பேசினாா். சிஐடியு பொருளாளா் பெருமாள், நிா்வாகிகள் காமராஜ், குமரகுருபரன், பேராட்சி செல்வம், சுரேஷ், மாரிமுத்து, சிவபெருமாள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். பயக24இஐபம: ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பத்திரங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் -நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

5 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

காங். இளவரசர் ராகுல் காந்தி வயநாட்டிலிருந்து வெளியேறுவார் -பிரதமர் மோடி பிரசாரம்

கடப்பாவில் ஒய்.எஸ்.சர்மிளா வேட்புமனு தாக்கல்!

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

SCROLL FOR NEXT