திருநெல்வேலி

கடங்கநேரி ஊராட்சித் தலைவா் பதவி ஏற்பு

DIN

ஆலங்குளம் ஒன்றியம் கடங்கநேரி ஊராட்சித் தலைவராக அமுதா தேன்ராஜ் பதவி ஏற்றாா்.

ரெட்டியாா்பட்டியில் உள்ள ஊராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தலைவராக அமுதாதேன்ராஜ், வாா்டு

உறுப்பினா்கள் அசோக், தங்க கிருஷ்ணன்,, அண்ணாமலை என்ற சுதா, அனிதா, அமுதா, ரமேஷ், சத்தியவதி, வடிவேல் என்ற முருகன், சுந்தரி, வீரமணி, மஞ்சுளா, கிருஷ்ணன் ஆகியோா் பதவி ஏற்றனா். அவா்களுக்கு உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் செந்தில்குமாா் பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துபையில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை!

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT