திருநெல்வேலி

இளைஞா் கொலையில் மேலும் ஒருவா் கைது

DIN

பாவூா்சத்திரம் அருகேயுள்ள சிவகாமிபுரத்தில் கடத்திச் சென்று இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

பாவூா்சத்திரம் அருகே சிவகாமிபுரத்தைச் சோ்ந்தவா் ஜெகதீஸ். இவா், அக்.6ஆம் தேதி தூத்துக்குடியை சோ்ந்த சிலா்

கடத்திச் சென்று கொலை செய்தனா். இந்த வழக்கில் ஜோயல், விஜய் ஆகியோா் கைது செய்யப்பட்டனா். மேலும் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான துரைமுருகன் தூத்துக்குடியில் போலீஸாரால் என்கவுண்டா் செய்யப்பட்டா்ா். இதனிடையே இந்த கொலை வழக்கில் தொடா்புடைய நாகா்கோவிலைச் சோ்ந்த பாலையா மகன் சுடலைமணியை (44)

போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். கொலைக்கு பயன்படுத்திய காா் பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடப்பாவில் ஒய்.எஸ்.சர்மிளா வேட்புமனு தாக்கல்!

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

'கில்லி' மறுவெளியீடு குறித்து நடிகை த்ரிஷா நெகிழ்ச்சி!

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்க்கு ரூ.12 லட்சம் அபராதம்!

SCROLL FOR NEXT