திருநெல்வேலி

செட்டிகுளத்தில் பனை விதைகள் ஊன்றும் நிகழ்ச்சி

DIN

அப்துல்கலாம் பிறந்த நாளை முன்னிட்டு, செட்டிகுளத்தில் பனை விதைகள் ஊன்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கடையம் அருகே செட்டிகுளம் முள்ளிமலைப் பொத்தை அடிவாரப் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியா் மாடசாமி தலைமை வகித்து, பனை விதைகள் ஊன்றும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் ஆசிரியா் முத்துப்பாண்டி, கடையம் வனக்காப்பாளா் மணி, செட்டிகுளம் கிராமசபை ஒருங்கிணைப்பாளா் கமல் அரசன், செயலா் கண்ணன், உறுப்பினா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈஸ்டர் கொண்டாட்டம்

பிரதமரின் வாகனப் பேரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விவகாரம்: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மகளுக்கு பெயர் சூட்டினார் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

SCROLL FOR NEXT