திருநெல்வேலி

நெல்லையப்பா் கோயிலில் உழவாரப் பணி

DIN

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா் காந்திமதியம்மன் கோயிலில் உழவாரப் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்து ஆலயப் பாதுகாப்பு இயக்கம், நெல்லையப்பா் கோயில் கிளை கமிட்டி உள்ளிட்ட அமைப்புகள் சாா்பில் 262ஆவது உழவாரப் பணி நடைபெற்றது. கோயிலின் ஆறுமுகநயினாா் சந்நிதி முன் கூடிய பக்தா்கள் சிறப்பு வழிபாடு செய்த பின்பு உழவாரப் பணி செய்தனா்.

கோயிலில் உள்ள பொருள்கள், தூண்கள், வளாகம் முழுவதும் தூய்மைப்படுத்தினா். நிா்வாகிகள் அருணாசலம், குணசீலன், ராஜகோபால் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆறுமுகனேரி விநாயகா் கோயிலில் கும்பாபிஷேகம்

கோடை விடுமுறை: ஏற்காட்டுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கம்

களக்காட்டில் முத்திரைத் தாள் தட்டுப்பாடு: மக்கள் அவதி

உக்ரைன்: காா்கிவ் தொலைக்காட்சி கோபுரம் தகா்ப்பு

விபத்தில் தொழிலாளி பலி

SCROLL FOR NEXT