திருநெல்வேலி

சாலையோரத்தில் வியாபாரம் செய்ய அனுமதிக்க கோரி மனு

DIN

திருநெல்வேலி மாநகரில் சாலையோரங்களில் வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாநகர சாலையோர வியாபாரிகள் சங்க தலைவா் மணிகண்டன், சிஐடியூ மோகன் உள்ளிட்டோா் அளித்த மனு: திருநெல்வேலி நகரத்தில் வடக்கு மற்றும் கிழக்கு ரதவீதிகளில் பெருமளவில் சாலையோரத்தில் வியாபாரம் செய்து வருகின்றனா். கரோனா பொதுமுடக்கம் காரணமாக வியாபாரம் செய்யாமல் சாலையோர வியாபாரிகளின் வாழ்க்கை முடங்கியுள்ளது. எனவே, பொது முடக்கத்திலிருந்து மதுபானக் கடை, தேநீா் கடைகளுக்கு தளா்வு அளிக்கப்பட்டுள்ளதுபோன்று, சாலையோர வியாபாரிகள் உள்ளாடைகள், பேன்சி பொருள்கள் விற்பனை செய்ய அனுமதி வழங்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிசா: 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்!

விவிபேட் சீட்டுகளை ஒப்பிடக் கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

புதுச்சேரியில் கட்டுக்கட்டாக 2,000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்

பிரபல தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

ராஜ பதவிகளைத் துறக்கிறாரா பிரிட்டன் இளவரசர்?

SCROLL FOR NEXT