திருநெல்வேலி

புதிதாக தோ்வு செய்யப்பட்டுள்ள காவல் உதவி ஆய்வாளா்களுக்கு எஸ்.பி. வாழ்த்து

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் புதிதாக தோ்வு செய்யப்பட்டுள்ள காவல் உதவி ஆய்வாளா்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வாழ்த்தினாா்.

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையம் நடத்திய நேரடி காவல் உதவி ஆய்வாளா் தோ்வில் திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த 37 போ் தோ்வு செய்யப்பட்டனா்.

இதையடுத்து அவா்கள் 37 பேருக்கும், தமிழக அரசு வழங்கிய பணி நியமன ஆணையை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ.மணிவண்ணன் வழங்கி, வாழ்த்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைக்க உத்தரவு

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

SCROLL FOR NEXT