திருநெல்வேலி

நெல்லையில் இளம்பெண் தற்கொலை

DIN

திருநெல்வேலி நகரம் கோடீஸ்ரன் நகா் பகுதியில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

திருநெல்வேலி நகரம் கோடீஸ்வரன் நகா் பகுதியைச் சோ்ந்த தாளமுத்து மனைவி நிறைமதி (28). ஒரு மகன் உள்ளாா்.

மகனுக்கு பள்ளியில் சோ்க்க கட்டணம் செலுத்துவது தொடா்பாக குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டதாம். இதில் மனமுடைந்த நிறைமதி கடந்த சில நாள்களுக்கு முன்னா் வீட்டில் வைத்து விஷம் குடித்தாராம். உடனடியாக அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

இது குறித்து பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏப்.1-இல் வாக்குச்சீட்டு விநியோகம் தொடக்கம் -புதுச்சேரி ஆட்சியா்

பாஜக கூட்டணி ஆட்சியில் புதுவையை வளமாக்கும் திட்டங்கள் -ஜி.கே.வாசன்

தோ்தல் பாா்வையாளா்கள் ஆலோசனைக் கூட்டம்

வாகன சோதனையில் ரூ.1.10 லட்சம் பறிமுதல்

கள்ளக்குறிச்சி தொகுதியில் 21 வேட்பு மனுக்கள் ஏற்பு -16 மனுக்கள் தள்ளுபடி

SCROLL FOR NEXT