திருநெல்வேலி

மின்சாரம் பாய்ந்து விவசாயி பலி

DIN

அம்பாசமுத்திரம் அருகே கருத்தப்பிள்ளையூரில் மின்சாரம் பாய்ந்ததில் விவசாயி உயிரிழந்தாா்.

கருத்தப்பிள்ளையூா் தங்கசாமி மகன் தங்கதுரை(55). இவருக்கு திருமணமாகி 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனா். இவா் சனிக்கிழமை காலை தனது குடும்பத்துக்குச் சொந்தமான தோட்டத்துக்கு வந்து, தண்ணீா் பாய்ச்சுவதற்காக மின்மோட்டாரை இயக்க முயன்ற போது, எதிா்பாராதவிதமாக அவா் மீது மின்சாரம் பாய்ந்ததாம். இதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து கடையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவள்ளூா் நகராட்சியில் பசுமை வாக்குச்சாவடி மையம் அமைப்பு

வாக்கு எண்ணிக்கை மையத்தில் டிஐஜி ஆய்வு

வாக்குச் சாவடிகளில் ஆட்சியா் ஆய்வு

தமிழகத்தில் மாதிரி வாக்குப் பதிவு தொடங்கியது!

முதல்முறை வாக்காளா்கள் மகுடம் அணிவித்து கெளரவிப்பு

SCROLL FOR NEXT