திருநெல்வேலி

அனைத்து தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

DIN

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் அனைத்து தொழிற்சங்கம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பாதுகாப்பு துறையை தனியாருக்கு விற்பனை செய்யக் கூடாது. போராடும் தொழிலாளா்கள் மீதான அடக்கு முறையைக் கைவிட வேண்டும். வேலைநிறுத்த தடை சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

போராட்டத்துக்கு தொமுச தா்மா் தலைமை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் காசிவிஸ்வநாதன், சிஐடியூ மோகன், ஐஎன்டியூசி உமாபதிசிவன், ஹெச்.எம்.எஸ். சுப்பிரமணியன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

கொல்கத்தா உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் அங்கி அணிவதில் விலக்கு!

வாக்குச்சீட்டு முறை வேண்டாம்பா.. துரைமுருகன்

இந்த ஆண்டின் சிறந்த புகைப்படம்....

ஹூபள்ளி கல்லூரி வளாகத்தில் மாணவி குத்திக்கொலை: இளைஞர் கைது

SCROLL FOR NEXT