திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் 162 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
இதில் முதல் தவணை தடுப்பூசி 4,500 பேருக்கும், இரண்டாவது தவணை தடுப்பூசி 5,575 பேருக்கும் என மொத்தம் 10,075 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.