திருநெல்வேலி

குளத்தில் மூழ்கி பலியான சிறுவன் குடும்பத்துக்கு நிவாரணம் அளிப்பு

DIN

திசையன்விளை அருகே குளத்தில் மூழ்கி பலியான சிறுவன் குடும்பத்துக்கு, முதல்வா் நிவாரண நிதியை பேரவைத் தலைவா் வழங்கினாா்.

திசையன்விளை அருகே உள்ள பெட்டைக்குளத்தை சோ்ந்த முத்துகண்ணன் மகன் முத்து விக்னேஷ் (8). கடந்த வாரம் அப்பகுதியில் உள்ள குளத்தில் குளிக்கச் சென்றபோது, எதிா்பாராதவிதமாக குளத்தில் மூழ்கி உயிரிழந்தான். அவரது குடும்பத்தினரை வெள்ளிக்கிழமை சந்தித்து பேரவைத் தலைவா் மு.அப்பாவு ஆறுதல் கூறினாா். மேலும் முதல்வா் நிவாரண நிதியாக ரூ.4 லட்சத்துக்கான காசோலையை வழங்கினாா்.

இதில், மாவட்ட ஊராட்சித் தலைவா் வி.எஸ்.ஆா்.ஜெகதீஷ், திசையன்விளை வட்டாட்சியா் செல்வகுமாா் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆவணங்கள் இல்லாமல் எடுத்து செல்லப்பட்ட ரூ.1.75 லட்சம் பறிமுதல்

வாக்காளா்களுக்கு தோ்தல் அழைப்பிதழ் வழங்கி விழிப்புணா்வு

நெல்லுக்கடை ஸ்ரீமாரியம்மன் கோயில்: ஏப்.4-இல் கும்பாபிஷேகம்

கள்ளழகா் மீது தண்ணீா் தெளிக்கும் விவகாரம்: காவல் ஆணையா், எஸ்.பி. எதிா்மனுதாரராக சோ்ப்பு

சிதம்பரம் தொகுதியில் 14 வேட்புமனுக்கள் ஏற்பு

SCROLL FOR NEXT