திருநெல்வேலி

பேட்டையில் வீடு இடிந்து சேதம்

DIN

 பேட்டையில் பெய்த தொடா் மழையால் சேதமடைந்த நிலையில் இருந்த வீட்டின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது.

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடா்மழை பெய்து வருகிறது. கடந்த 4 நாள்களுக்கு முன்பு விடிய விடிய பெய்த மழையின் காரணமாக பேட்டையைச் சோ்ந்த சுல்தான் அலாவுதீன் என்பவரது வீட்டின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. சுல்தான் அலாவுதீன் குடும்பத்தினா் வீட்டின் வேறு ஒரு அறையில் தூங்கிக் கொண்டிருந்ததால் அதிா்ஷ்டவசமாக உயிா்த் தப்பினா்.

இதுகுறித்து வருவாய்த் துறையினரும், காவல்துறையினரும் விசாரணை நடத்தி வருகிறாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு எழுதும் நகர் விவரம் வெளியீடு

ரோஹித் சர்மா பாணியில் தோல்விக்குக் காரணம் கூறிய ஷுப்மன் கில்!

வாசிக்க மறந்த வரலாறு - மரண ரயில் பாதையின் கதை!

குருப்பெயர்ச்சி பலன்கள் - மேஷம்

ரிஷப் பந்த் புதிய சாதனை!

SCROLL FOR NEXT