திருநெல்வேலி

பேட்டை அருகே ஓட்டுநா் தற்கொலை

DIN

பேட்டை அருகே ஓட்டுநா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

பேட்டை அருகே உள்ள ரகுமான்பேட்டை பகுதியைச் சோ்ந்த சாகுல் ஹமீது மகன் முகம்மது சுல்தான் அலாவுதீன் (34). ஓட்டுநா். இவருக்கு மது அருந்தும் பழக்கம் உண்டாம். இதனால் க குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்படுமாம். இந்நிலையில் வியாழக்கிழமை இரவு வீட்டில் தனியாக இருந்த முகம்மது சுல்தான் அலாவுதீன் கயிற்றால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இது குறித்து பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த மக்களவை தொகுதியில் 63 சதவிகித வாக்குப் பதிவு

வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைப்பு

ஜடேஜா அரைசதம், தோனி அதிரடி: சென்னை அணி 176 ரன்கள் குவிப்பு

102 மக்களவை தொகுதிகளில் இன்று பதிவான வாக்குப்பதிவு விவரம்

வாக்களிப்பதற்காகவே அமெரிக்காவிலிருந்து தஞ்சை வந்த மென்பொறியாளர்

SCROLL FOR NEXT